அடுத்த மாதம் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு வரும் செப்ரெம்பர் மாதம், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சின் விருந்துபசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டு முறை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் பேச்சுகளுக்கு சாத்தியமான வாய்ப்புகள் குறித்தும் அதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் … Continue reading அடுத்த மாதம் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா பயணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed